ஆஸ்திரேலியா

நியூஸிலாந்தில் விரைவில் அமுலுக்கு வரும் தடை

நியூஸிலாந்தில் கூடிய விரைவில் மின்-சிகரெட்டுகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

குறைந்த வயதுடையவர்களுக்கு மின்-சிகரெட்டுகளை விற்பனை செய்வோருக்கான அபராதத்தை நியூஸிலாந்து அதிகரிக்க முற்படுகிறது.

18 வயதுக்குக் குறைந்தோர் மின்-சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க அதிகாரிகள் அந்த முடிவை எடுக்கின்றனர். புதிய சட்டத்தின் கீழ் மின்-சிகரெட்டுகளில் இளையர்களைக் கவரும் படங்களை ஒட்டிவைப்பது சட்ட விரோதமாகும்.

ஒரு மாதத்திற்கு முன்பு நியூஸிலாந்து அரசாங்கம் புகையிலையைப் புகைக்கும் பழக்கத்தை நிறுத்தும் திட்டத்தை மீட்டுக்கொண்டது.

அதையடுத்து எழுந்த குறைகூறல்களைத் தொடர்ந்து மின்-சிகரெட்டுகளின் தடையை நியூஸிலாந்து நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

 

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித