இலங்கை
செய்தி
யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி – வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன்...