ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை

 

குழந்தைகள் நிகோடினுக்கு அடிமையாவதைத் தடுக்க, புகைபிடிக்கப் பயன்படும் வேப்ஸ் (இ-சிகரெட்) இறக்குமதியை ஆஸ்திரேலியா தடை செய்துள்ளது.

வரும் ஜனவரி மாதம் முதல் இந்த தடை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இ-சிகரெட்டுகளின் உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் விநியோகத்தை நிறுத்த புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி