ஐரோப்பா

குரேஷியாவில் 1990 இல் இராணுவத்தால் அழிக்கப்பட்ட அழகிய ஹோட்டலை புனரமைக்க நடவடிக்கை!

குரோஷியாவில் 1990களில் குண்டுவீசித் தாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கால விடுமுறை விடுதி £114.8 மில்லியன் திட்டத்தில் மீண்டும் உருவாக்கப்பட உள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் இந்த விடுதி தற்போது மீள் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

1990 களில் குரோஷிய இராணுவம் நிலத்தை கையகப்படுத்தியபோது, ​​சிப்பாய்கள் கட்டிடங்களை சூறையாடி ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது மற்றும் ஆயுதப்படைகள் அதை இராணுவத்திற்கான விடுமுறை இடமாக பயன்படுத்தியுள்ளனர்.

400 க்கும் மேற்பட்ட படுக்கையறைகளைக் கொண்ட ஹோட்டல் பெலக்ரின், 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்