இலங்கை

யாழில் ஊபர், பிக்மி ஓட்டும் சாரதிகளுக்கு அச்சுறுத்தல்?

யாழில் செயலி மூலம் முச்சக்கரவண்டி செலுத்தும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் யாழ் திருநெல்வேலி பழம் வீதி அருகில்  பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்றபோதும், பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டுள்ளார்.

யாழில் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகவிலைக்கு சவாரி செல்கின்றனர். இந்நிலையில், பிக்மி, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி மக்கள் சவாரிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தரிப்பிட சாரதிகள் மற்ற சாரதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்