வட அமெரிக்கா

அமெரிக்காவில் லட்ச கணக்கான அரசாங்க ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளது.

237,000 பேரின் தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை அந்தத் தகவல்களை வெளியிட்டது. சில போக்குவரத்துச் செலவுகளைக் கையாளும் கட்டமைப்பில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருக்கின்றன.

ஆனால் அந்தத் தகவல்கள் குற்றவியல் காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஊடுருவல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பதும் இன்னும் தெரியவில்லை.

இதற்கு முன்னரும் அமெரிக்க அரசாங்க ஊழியர்களுடன் அமைப்புகளும் ஊடுருவல்களுக்கு இலக்காகியிருக்கின்றன.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content