செய்தி

பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!

பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டைஃபூன் க்ராத்தான் கடைசியாக ககாயன் மற்றும் படானேஸ் மாகாணங்களுக்கு அப்பால் உள்ள பாலிண்டாங் தீவின் கடலோர பகுதிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு திசையில் தைவான் நோக்கி நகரும் போது அது ஒரு சூப்பர் சூறாவளியாக வலுவடையும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்சேதம் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி