ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்கு தாக்குதல்!

பிரித்தானியாவின் ரயன் எயார் விமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த கோடைக்காலத்தில்  700,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ஓ’லியரி, ஆகஸ்ட் வங்கி விடுமுறை திங்கட்கிழமை பரவலான இடையூறுகளைத் தொடர்ந்து தனது நிறுவனம் சுமார் £ 15 மில்லியன் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் சுமார்  95,000 பேர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்காக காத்திருந்தனர். அத்துடன் குறைந்தது 300,000 பேர் குறுகிய கால தாமதங்களால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content