இந்தியா பொழுதுபோக்கு

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு திடைத்துள்ள பெருமை – ரசிகர்கள் கொண்டாட்டம் (video)

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்படும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார்.

துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இந்த வருட இறுதியில் நடிகர் அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது. இந்த சிறப்பைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மெழுகு சிலைக்கான அளவீடுகளைக் கொடுத்துள்ளார். இதற்கான வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’புஷ்பா 1: தி ரைஸ்’ திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

https://www.instagram.com/reel/CyA0D2JJob3/?utm_source=ig_web_copy_link

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!