ஐரோப்பா

இத்தாலியில் எரிமலைக் களத்திற்கு அருகில் நிலநடுக்கம்!

இத்தாலியின் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள எரிமலைக் களத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிலநடுக்கமானது இன்று (27.09) உணரப்பட்டுள்ளது.

இது கடந்த நான்கு தசாப்தங்களில் மிகப்பெரியது எனவும், ஆனால் இது எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இத்தாலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Phlegraean ஃபீல்ட்ஸ் என்பது நேபிள்ஸின் மேற்கு புறநகரில் உள்ள எரிமலைப் பள்ளங்களின் ஒரு பகுதியாகும். இது பூகம்பங்கள் அல்லது எரிமலை வெடிப்புகளின் அபாயத்திற்காக தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்