இலங்கை

வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் இன்று (05.09) பொது நிதிக் குழுவிடம் தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி, தற்போதுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நீக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யவது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!