ஆஸ்திரேலியா

மெல்போர்ன் நகரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரின் வடக்கே 15 கிலோ மீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.26 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.4 அலகுகளாக பதிவானது. இதனால் இதன் தீவிரம் குறைவு என்பதால் பொதுமக்கள் இடையே பெரிய அளவில் பீதி ஏற்படவில்லை.

அதிகாரிகள் கூறும்போது பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றனர்.

பெண்ணொருவர் சமூக ஊடகத்தில், ‘நான் முன்பு ஏதோ உணர்தேன் என்று நினைத்தேன். லேசானது, ஆனால் நான் ஆச்சரியப்பட்டேன்’ என குறிப்பிட்டார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித