ஐரோப்பா

நோவாக்கின் கொலை வழக்கு – புகலிடக்கோரிக்கையாளர் நீதிமன்றத்தில் முன்னிலை!

லண்டனில் கத்திகுத்து தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் பிரஜை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையே ஹென்றி நோவாக்கின் கொலையை தொடர்ந்து நேற்று  லண்டன் முழுவதும்   போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பெல்ஃபாஸ்ட் முழுவதும் பல வீடுகளும், கார்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 100 பேரைக் கொண்ட கும்பல் வீடுகளுக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காவல்துறை கவச வாகனங்களை அனுப்பியுள்ளதுடன், கலவரக்காரர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்