உலகம்

கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – 16 பேர் பலி!

கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 16 பேர்  உயிரிழந்துள்ளதுடன், 79 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் வடக்கே உள்ள நகுரு  கவுண்டியில்  (Nakuru County) இன்று அதிகாலை  இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கல்வி அமைச்சர் ஜூலியஸ் மிகோஸ் ஒகாம்பா (Julius Migos Ogamba ) சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதுடன், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் என விவரித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.  அதேநேரம் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!