உலகம் செய்தி

லெபனான் மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களுக்கும் கட்டார் கண்டனம்

லெபனானின் ஒற்றுமையையும் அதன் இறையாண்மையையும் ஆதரிப்பதாக கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லெபனானின் இறையாண்மை மீதான இஸ்ரேலின் அனைத்து மீறல்களையும் மக்கள் மீதான தாக்குதல்களையும் வன்மையாக
கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பகுதியில் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தி, எரிசக்தி சந்தைகளை அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ள
போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர கட்டார் எப்போதும் வலியுறுத்தி வருவதாகவும் கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!