உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்: 780 பேர் பலி!

போர் நிறுத்தத்துக்கு பிறகும் காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்தும் தாக்குதல்களால் இதுவரையில் 780 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், போர் நிறுத்த விதிமுறையை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.

காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அகதி முகாம்கள்மீதும் சிலவேளை தாக்குதல் இடம்பெறுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!