இந்தியா செய்தி

லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுதலை!

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது.

கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள்  பணியாற்றினர். குறித்த கப்பல் லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்தபோது நடுகடலில் பழுதடைந்தது.  இதன்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது குறித்த மாலுமிகள் விடுவிக்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
See also  ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content