ஐரோப்பா

ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கு பூட்டு!

இங்கிலாந்தின் பல பகுதிகளில் பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள 100 பாடசாலைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு இங்கிலாந்து (north-east England), யார்க்ஷயர் (Yorkshire)  மற்றும் வடக்கு அயர்லாந்து (Northern Ireland) உள்ளிட்ட பகுதிகளுக்கு பனியுடன் கூடிய வானிலை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 15-25 செ.மீ வரை பனிப் பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  மின்வெட்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(Visited 3 times, 4 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!