இலங்கை

ஜீவனுக்காக நுகேகொடை கூட்டத்தை கைவிட்ட ரணில்!

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ரணில் நாளை (21) இந்தியா செல்கின்றார் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதன்காரணமாகவே அவர் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நுகேகொடை கூட்டத்தில் தான் பங்கேற்பார் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!