உலகம் செய்தி

லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர் மரணம்

தெற்கு லெபனானில்(Lebanon) உள்ள பாலஸ்தீன(Palestinian) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடலோர நகரமான சிடோனின்(Sidon) புறநகரில் உள்ள ஐன் எல்-ஹில்வே(Ein el-Hilweh) அகதிகள் முகாமில் உள்ள ஒரு மசூதியின் வாகன நிறுத்துமிடத்தில் ட்ரோன் ஒரு காரைத் தாக்கியதாக அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸின் பயிற்சி மையத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!