இலங்கை செய்தி

இலங்கை மருத்துவ துறையில் புரட்சி – நீரிழிவு கண்காணிப்புக்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

இலங்கையில் முதற்தடவையாக, தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) திட்டமொன்றை ட்ராபெஸ் பார்மா ஹோல்டிங்ஸ் (Trapez Pharma Holdings) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நவீனமயமாக்கும் முயற்சியின் ஓர் அங்கம் இதுவாகும்.

இதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட “Ainuo O” என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

“தொழில்நுட்பத்தின் வாயிலாக நீரிழிவு பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில், குறித்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் கீழ், கைகளில் குத்தி இரத்தத் துளிகளைப் பெறும் ஊசிகளுக்குப் பதிலாக ஒரு சென்சர் கருவியின்மூலம் குளுக்கோஸ் மட்டம் கணிக்கப்படும்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!