பொழுதுபோக்கு

“நான் அப்படி கூறவே இல்லை” அந்தர் பல்டி அடித்த மாதம்பட்டி ரங்கராஜன்…!

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு மோதி வருகின்றனர்.

இதற்கு சற்று மேலாக மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவியும் அவ்வப்போது எதையாவது போட்டு கன்டன்ட் கொடுத்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று கிறிஸில்டாவின் குழந்தை தனது குழந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்ன.

ஆனால் இன்று கதையே மாறி விட்டது. அதாவது நான் அப்படி கூறலே இல்லை” என்று மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அறிக்கை…

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்