ஆஸ்திரேலியா

மோடியின் காலைத்தொட்டு வணங்கிய பிரதமர் ஜேம்ஸ் மரபே

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, மோடியின் பாதங்களைத் தொட்டு வரவேற்பு அளித்துள்ளார்.

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர் மோடி , நேற்று (21) பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.இதனூடாக பப்புவா கியூகினி நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோடியை பெற்றுள்ளார்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நாட்டிற்கு வரும் எந்தத் தலைவருக்கும் பப்புவா நியூ கினியில் வழக்கமாக வரவேற்பு அளிக்கப்படுவதில்லை.எனினும் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குப் பிறகு வந்த பிரதமர் மோடிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நரேந்திர மோடியை வரவேற்ற, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரை கட்டித்தழுவியதுடன், காலில் விழுந்து வரவேற்றுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
Skip to content