பொழுதுபோக்கு

பல வருடங்களுக்கு பிறகு நேர்காணலில் அஜித் குமார்…

நடிகர் அஜித் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது ஒரு ஹிந்தி டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

பத்ம பூஷன் விருது வாங்க டெல்லிக்கு சென்ற அவர் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

அதில் அவர் பேசியது தான் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

தன்னை சூப்பர்ஸ்டார் என்றோ தல என்றோ யாரும் அழைப்பதை தான் விரும்பவில்லை என்பதை அஜித் மீண்டும் ஒருமுறை கூறி இருக்கிறார்.

தனக்காக ஷாலினி பல தியாகங்கள் செய்து இருப்பதாகவும், அவர் தான் தனது வலிமையின் பில்லர் என அவர் கூறி இருக்கிறார்.

நான் எல்லா நேரமும் சரியான முடிவுகளை எடுத்தது இல்லை. இருந்தாலும் அவர் கடினமான நேரங்களில் என்னுடன் இருந்து, என்னை discourage செய்யாமல் இருந்தார்.

நான் சாதித்த அனைத்திற்கும் அவருக்கு தான் credit கொடுக்க வேண்டும் என அஜித் கூறி இருக்கிறார்.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!