ஐரோப்பா

பிரான்ஸில் உணவிற்காக நடந்த குழு மோதல் – மூவருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் அருகே இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு 10.20 மணி அளவில் Jean-Paulhan alley பகுதியில் குழு மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

வீதியில் செண்ட்விச் விற்பனை செய்யும் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் செண்ட்விச் ஒன்றை திருட முற்பட்டதாகவும், அதை அடுத்தே மோதல்கள் ஆரம்பமானதாகவும் அறிய முடிகிறது.

இருவருக்கிடையே ஆரம்பித்த மோதல், பெரும் கலவரமாக மாறி குழு மோதலாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிலரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்