செய்தி தமிழ்நாடு

48 நாள் மஹா வேள்வி பூஜை

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரில் உலக நன்மையை வலியுறுத்தி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பு தீபாரதனை மற்று பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உலக நன்மை, செல்வம், புகழ் எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டி பூஜைகள் நடைபெற்றது.

அதன்படி 48நாள் மஹா வெள்வி தொடங்கியது.இந்த பிரமாண்டமான யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த யாகம் ஜூன் மாதம் வரை தொடர்ந்து 48 நாட்களும் பெறுகிறது.

தொடர்ந்து 10 ஆயிரத்து 8 சக்கர பூஜைகளும் நடைபெற்றது.
அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி