உலகம்

கால்பந்து மைதானத்தை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் : 12 குழந்தைகள் பலி!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் ஏவுகணைத் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானின் ஹெஸ்புல்லா கெரில்லா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா மறுத்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் போர் மூளும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 48 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!