உலகம்

பிளாஸ்டிக் பொருட்களில் காத்திருக்கும் ஆபத்து – நோர்வே நிபுணர்கள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக நோர்வே நாட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு பேக்கேஜிங் முதல் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், மருத்துவ சாதனங்கள் என பிளாஸ்டிக் பொருட்கள் ஒவ்வொன்றிலும் பல ஆயிரம் வகையான ரசாயனங்கள் கலந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் 40 கோடி டன் பிளாஸ்டி கழிவுகள் குடிநீர் மற்றும் உணவில் கலப்பது மிகமிக அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!