ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி ஒரே நாளில் 973 அகதிகள் பயணம் – நால்வர் பலி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி எப்போதும் இல்லாத அளவில், ஒரே நாளில் 973 அகதிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது இரண்டு வயது குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் 882 அகதிகள் கடலைக் கடந்தமையே இதற்கு முன்ன அதிகபட்ச பதிவாக இருந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டது.

முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு இவ்வருடம் அதிகளவான அகதிகள் பிரித்தானியா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

26,612 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 6 visits today)
See also  பொஸ்னியா காலநிலை பேரழிவு - பலி எண்ணிக்கை உயர்வு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content