ஐரோப்பா

பிரித்தானிய பாடசாலையொன்றில் 09 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு!

பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம்ஷையரில் (Nottinghamshire) உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் உள்ள  மரம் ஒன்றின் விதைகளை உட்கொண்டதைத் தொடர்ந்து 09 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது குறித்த மாணவர்கள் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!