இந்தியா செய்தி

மேற்கு வங்கத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் பலி

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தன.

மூன்று குழந்தைகளின் (9 வயது, 4 வயது மற்றும் 2.5 வயது) கருகிய உடல்கள் மீட்கப்பட்டு மேலதிக மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹவுராவின் பிரதேச தீயணைப்பு அதிகாரி ரஞ்சன் குமார் கோஷ் தெரிவித்தார்.

“ஒரு வீட்டில் தீ பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ அணைக்கப்பட்டுள்ளது, ஆனால் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்கள் கருகிய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று ரஞ்சன் குமார் கோஷ் தெரிவித்தார். .

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி