செய்தி விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • February 1, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக […]

செய்தி

இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • February 1, 2025
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 250 ரூபாய்க்கு விற்பனையாகும் தேங்காய் – விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • February 1, 2025
  • 0 Comments

  இலங்கையில் இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் எனவும் […]

உலகம் செய்தி

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நிபுணர்கள் விசேட எச்சரிக்கை

  • February 1, 2025
  • 0 Comments

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு Power banks தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்வோர் தாங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாதனங்களின் portable Power banks தரமானவையா என்பதை உறுதி செய்யுமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் அண்மையில் தீப்பிடித்தது. அதில் 7 பேர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்திற்கான காரணம் அறிய விசாரணை தொடர்கிறது. விமானத்தில் […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இருவர் – அதிகாரிளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • February 1, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 46 வயதுயைட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புது டில்லியிலிருந்து இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பின்னர், சந்தேக நபர்கள் இருவரும், விமான நிலையத்தின் […]

error: Content is protected !!