பிரான்சில் வன்முறை செயலுக்கு திட்டமிட்ட 26 வயது ரஷ்ய-உக்ரேனிய நபர் கைது
வெடிமருந்து தயாரிக்க முயன்றதாகவும், வன்முறைச் செயலுக்குத் திட்டமிட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் 26 வயது ரஷ்ய-உக்ரேனிய நபர் ஒருவரை பிரான்சில் போலீஸார் கைது செய்துள்ளனர். பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ரோஸி-என்-பிரான்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் வெடிகுண்டு வெடித்ததில் அந்த நபர் காயங்களுக்குள்ளானார். அவரது அறையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பற்றிய ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டுகளும் […]













