தமிழகத்தில் அதிர்ச்சி .. விளையாட்டால் பறிபோன 9 வயது சிறுமியின் உயிர்!
மின் விசிறியில் சேலையை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹன்சிகா( 9). நந்திவரம் அரசு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் ஹன்சிகா வீட்டில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது திடீரென கூச்சலிட்டு அழும் […]













