உலகம்

மீண்டும் பொதுமக்கள் 100 பேர் கடத்தல் ; நைஜீரியாவில் அதிகரிக்கும் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்

  • March 19, 2024
  • 0 Comments

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்ற நிலையில், கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100பேரை கடத்தி சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 14 பேரை கடத்திச் […]

பொழுதுபோக்கு

சரியான கம்பேக் கொடுக்கும் சமந்தா… இனி கோடியில் தான் சம்பளம்

  • March 19, 2024
  • 0 Comments

தெலுங்கில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு வர்ஷனாக எடுக்கப்பட்ட ‘Ye Maaya Chesave’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்த நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, […]

இலங்கை

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

  • March 19, 2024
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் இன்று 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்த நிலநடுக்கம்

  • March 19, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 11ம் திகதி 5.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கந்தஹார் பகுதியில் ஏற்பட்டது. இதில் கந்தஹார் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்த நிலையில், 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் […]

இலங்கை

இலங்கை சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

  • March 19, 2024
  • 0 Comments

சுங்க அதிகாரிகள் இன்று (19.03) காலை முதல்  தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4.45 மணி வரை இந்த கடிதத்திற்கு தொழிற்படும் தொழில்சார் நடவடிக்கை பேணப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார். அதன் பிறகு, ஓவர் டைம் வேலை செய்வதை விட்டுவிடுவதாகக் கூறிய அவர், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 2,000 கன்டெய்னர்களை விடுவிக்கப் பாடுபடுவேன் என்றார். மேலும் கருத்துத் […]

இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்!

  • March 19, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 […]

இலங்கை

இலங்கையில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

  • March 19, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு […]

பொழுதுபோக்கு

14 வருடங்களுக்குப் பிறகு விஜய்… ரசிகர்களின் படையால் ஸ்தம்பித்துப் போன திருவானந்தபுரம்

  • March 19, 2024
  • 0 Comments

கேரளாவில் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தமிழ்நாட்டை தாண்டி விஜய் படங்கள் அதிகளவில் வசூல் சாதனை புரிவதும் கேரளாவில் தான். அங்கு விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதற்கு போட்டியாக தங்களது படத்தை வெளியிட அங்குள்ள முன்னணி நடிகர்களே தயங்குவார்கள். அந்த அளவுக்கு கேரளாவில் நடிகர் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய் கடைசியாக காவலன் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த 2010-ம் ஆண்டு கேரளா சென்றிருந்தார். […]

ஆசியா

பிரித்தானியாவின் டிஜிட்டல் வங்கி Monzo எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

  • March 19, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த மாதம் 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்பீட்டைப் பெற்ற டிஜிட்டல் வங்கியான Monzo, சிங்கப்பூரின் இறையாண்மைச் செல்வ நிதிகளில் ஒன்றிற்கு கூடுதல் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆசிய நகர-மாநில அரசாங்க முதலீட்டு நிறுவனத்திற்கு (GIC) புதிய பங்குகளை வழங்குவதன் மூலம் 50 மில்லியன் டொலரை் பிராந்தியத்தில் திரட்டுவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் Monzo உள்ளது. நியோபேங்கின் சமீபத்திய நிதியுதவிச் சுற்றுக்கான top-up எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என்று நகர வட்டாரங்கள் தெரிவித்தன. வெற்றிகரமாக […]

செய்தி வாழ்வியல்

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இந்த உணவுகள் முக்கியம்

  • March 19, 2024
  • 0 Comments

ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் குறைந்தது நாம் தூங்க வேண்டும். இந்நிலையில் நாம் இந்த 4 உணவுகளை எடுத்துகொண்டால், இரவில் ஆழமான தூக்கம் வர இது உதவும். இந்நிலையில் இன்று உலக தூக்கம் நாள் என்பதால் இந்த தகவல்கள் நமக்கு உதவியாக இருக்கும். பாதாம் இதில் மெக்னிஷியம், டிரிப்டோபான் உள்ளது. இவை நாம் ஓய்வாக உணர உதவும். இதனால் நாம் அதிகம் ஆழமாக தூங்குவோம். நாம் தூங்குவதற்கு முன்பாக பாதாமை எடுத்துகொண்டால், நமது […]

error: Content is protected !!