செய்தி வட அமெரிக்கா

2024 அதிபர் தேர்தலுக்கு தயாராகிய டிரம்ப்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்து, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாகோ நகரில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தலுக்கு முந்தைய பிரச்சார பேரணியை நடத்தினார்.

இதன்போது பேசிய அவர், மிருகத்தனமான சதிகளுக்கு பலியாகி விட்டதாக கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் உத்தியோகபூர்வ அறிவித்த பின்னர் அவர் ஏற்பாடு செய்திருக்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன்னை கைது செய்ய பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த பேரணி நடைபெறுவது சிறப்பு.

ஜனவரி 6, 2021 அன்று நடந்த கேபிடல் கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​ஆபாச காட்சிகளில் தோன்றிய நடிகையை தேர்தல் ஆதாயம் பெற டிரம்ப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content