2,700முறை அவசர அழைப்பை மேற்கொண்ட ஜப்பானி பெண் – பின்னணியில் வெளியான காரணம்
மூன்று ஆண்டுகளில் 2,700க்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகளை செய்த பெண் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூன்று ஆண்டுகளில் 2,700க்கும் மேற்பட்ட போலி அவசர அழைப்புகள் செய்த ஜப்பான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது பெயர் ஹிரோகோ ஹடகாமி, 51 வயது. தனிமை காரணமாக இந்த சாகசத்திற்கு தயாராகிவிட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹடகாமி டோக்கியோவின் கிழக்கே உள்ள மாட்சுடோவில் வசிக்கும் ஹிரோகோ, உள்ளூர் தீயணைப்புப் படையின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகவும், போலி அவசர அழைப்புகள் […]













