கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர்
கோவை சூலூர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர் இருவர் கைது ஆயிரம் மிட்டாய் வடிவிலான கஞ்சா சாக்லேட்டில் பறிமுதல் கோவை புறநகர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர் இருவரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 4 அரை கிலோ மிட்டாய் வடிவிலான சாக்லேடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணி புதூர் அருகே உள்ள கேரளா கொச்சின் […]













