உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் 178 பேர் உயிரிழந்தனர்

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 25,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு கூறுகிறது.

ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி