ஐரோப்பா

துருக்கியில் மதுபானம் அருந்திய 100 பேர் பலி : சுற்றுலா பயணிகளிடம் அரசாங்கம் விடுத்துள்ள விசேட கோரிக்கை!

துருக்கியில் ஏறக்குறைய 100 பேர் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை இஸ்தான்புல்லில் பெரிய பிராண்டுகளாக மாறுவேடமிட்டு விற்கப்படும் போலி மதுபானங்களால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் இறந்துள்ளதாக நகர ஆளுநர் வாசிப் சாஹின் தெரிவித்துள்ளார்.

‘போலி’ மதுபானம் குடித்ததால் மேலும் 230 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நாட்டில் ஜனாதிபதி எர்டோகனின் AK கட்சி விதித்த அதிக வரிகள் மதுபானத்தின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. அதிக வரிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக மதுபான உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை எதிர்கொண்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்