உலகம் செய்தி

பிரேசிலை உலுக்கிய தீ விபத்து – 10 பேர் பலி – 13 பேர் படுகாயம்

தெற்கு பிரேசிலின் போர்டோ அலெக்ரே நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தின் போது ஹோட்டலில் சுமார் 30 பேர் இருந்ததாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீடற்ற மக்கள் மற்றும் அகதிகள் ஒரு குழு இந்த லாட்ஜை பயன்படுத்தி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரம் எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி