செய்தி தமிழ்நாடு

மெத்தனப்போக்குடன் இருந்த காவல்துறை

டாஸ்மாக் அனைத்து சங்க தோழர்களும் ஒன்று கூடுவோம்  சென்னை மாவட்டங்களில்  காலை கடை திறக்காமல்   டாஸ்மாக் தலைமை அலுவலகம்  (மேலாண்மை இயக்குனர்  அலுவலகம்) முன்பாக  அஞ்சலி செலுத்துவோம்.

சிவகங்கை  மாவட்டத்தில்  சமூக விரோதிகளின் கொலை பசிக்கு  ஆளான  விற்பனையாளர் தோழர் அர்ஜுனன்  குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசே டாஸ்மாக் நிர்வாகமே  பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பலியான  விற்பனையாளர் அர்ஜுனன் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம்  நஷ்ட ஈடு வழங்கு.

அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குஉயிர் பலியான அர்ஜுனனின் மூன்று பெண் பிள்ளைகளின் கல்வி  செலவை அரசு ஏற்கவேண்டும்.

உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்.

முதல் முறை அசம்பாவிதம் நடந்த பொழுது  முறையாக விசாரணை நடத்தாமல் மெத்தனப் போக்கோடு இருந்த காவல்துறை மற்றும் மாவட்ட மேலாளர் மீது  நடவடிக்கை எடு.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content