இந்தியா செய்தி

படகுகளை சாலையில் நிறுத்தி, வாழ்வாதாரத்திற்காக போராடும் மீனவர்கள்

நேற்று 200க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பட்டினப்பாக்கம், லூக் சாலையில் உள்ள சாலையோர மீன்கடைகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அகற்ற வந்தனர்.

இன்று மீண்டும் மீன்கடைகளை அப்புறப்படுத்த பெரும் எண்ணிக்கையிலான காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வந்துள்ளனர்.

அப்போது மீனவ மக்கள் படகுகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது போராட்டகளத்திற்கு மைலாப்பூர் MLA  மக்களோடு சமாதானம் பேசுவதாக  தகவல்கள் வெளிவருகின்றன

இதற்கு மத்தியில் போராட்டும் மக்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content