செய்தி வட அமெரிக்கா

சீன ராஜதந்திரிகள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படுவர் – எச்சரிக்கை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சர்

சீன ராஜதந்திரிகள் ஏதேனும் தவறு இழைத்தமை நிரூபிக்கப்பட்டால்  நாடு கடத்தப்படுவர் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

சீன அரசியல்வாதிகளுக்கு ராஜதந்திர வீசா வழங்குவது நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தலையீடு செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவ்வாறானவர்களை நாடு கடத்த தயக்கம் காட்டப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு கனேடிய வீசா வழங்குவதனை நிராகரிப்பதற்கு தயங்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் ஜோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content