செய்தி வட அமெரிக்கா

கனடாவில் தமிழ் பெண் படுகொலை – வழக்கு விசாரணைகள் ஆரம்பம்

கனடாவில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழங்கு எதிர்வரும் 3ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி ஸ்காப்ரோவில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூவர் மீது முதல்நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதன்படி, உயிரிழந்த பெண்ணின் கணவர் மீதான விசாரணைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content