ஆசியா செய்தி

ஈரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் : ஐ.நா நிபுணர்கள் சீற்றம்! Mar 17, 2023 10:50 am

ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா நிபுணர்கள் தங்களது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈரானில் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானில் வசிக்கும் பெண்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் திறன் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்களை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனளர்.

கைதுகள் அறிவிக்கபட்டாலும், பல மாதங்களாக ஈரானிய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த தவறியுள்ளதாகவும், நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content