செய்தி தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் மீனவர்கள் நான்கு நபர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு நேற்று 172 படகுகள் மீன்பிடிக்க சென்றனர்

அதில்ஆரோக்கியராஜ் த/பெ.லூர்துசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆரோக்கியராஜ் அசோக் வயது 28 கருப்பு வயது 22 சக்தி வயது 20 ஆகிய நான்கு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து பருத்தித் துறைகடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இலங்கை கடற்படையினர்தொன்று தொட்டு தமிழக விசைப்படகு மீனவர்களை சிறை பிடிப்பதும் அவர்கள் பயன்படுத்தும் விசைப்படகை பறிமுதல் செய்து அவர்களே வைத்துக் கொள்வதும் தொன்று தொட்டாக நடைபெற்று வருகிறது

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content