ஐரோப்பா செய்தி

போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் ரஷ்யா!

ரஷ்யா போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் என பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

ஆயுத தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார்.

மொஸ்கோவில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். ஸ

இதேவேளை வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான ஷோய்கு முன்வரிசைக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி