உலகம் செய்தி

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய உலகின் முதல் பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாதனை படைத்தனர்.

இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை.

அந்தச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 62 வயது ரிச்சர்ட் சிலேமனின் உடல்நலம் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டது.

அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள் அவர் வீடு திரும்ப அனுமதித்தனர்.

அவருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு செயல்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிலேமன் வீடு திரும்பிவிட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content