ஆசியா

தாய்லாந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க நடவடிக்கை

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லையில் தங்கள் இருப்பை வலுப்படுத்துமாறு தாய்லாந்து பாதுகாப்புப் படையினருக்கு தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் கம்போடிய சிப்பாய் ஒருவர் இறந்ததால் இது நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை கம்போடியா நிராகரித்தால் நிலைமை மோசமடையக்கூடும் என்று தாய்லாந்தின் துணைப் பிரதமர் கூறியுள்ளார்.

எல்லையின் நான்கு பகுதிகள் தொடர்பான சர்ச்சைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து, தாய்லாந்தை ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்வதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்